25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


அமெரிக்கரான  Ida Sophia Scudder.1900 வேலூரில்  உருவாக்கிய CMC மருத்துவமனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்கரான Ida Sophia Scudder.1900 வேலூரில்  உருவாக்கிய CMC மருத்துவமனை.

1890களில் தமிழ்நாட்டில் பெண்களின் பிரசவ காலங்களில் சிகிச்சை அளிக்க பெண் மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம்.தமிழ் பெண்களின் இந்த நிலையே மாற்றுவதற்காகவே மருத்துவம் படிக்கச் சென்றார் அமெரிக்கரான Ida Sophia Scudder.1900 வேலூரில் அவர் உருவாக்கிய ஒரு படுக்கை அறை கொண்ட சிறிய கிளினிக் தான், இன்று பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் /ஆண்டுதோறும் மருத்துவ துறை சார்ந்த நிபுணர்களை உருவாக்கி வரும் இந்தியாவிலே மதிப்புமிக்க CMC மருத்துவமனை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News