தேங்காய் பால் - பாதாம் பேஸ் பேக்!
முகத்தில் உள்ள சுருக்கங்களை விரட்டி, இளைமை தோற்றத்தை மீட்டு தரும்,தேங்காய்பால், பாதாம், எலுமிச்சை சாறு பயன்படுத்தி ஒரு பேஸ் பேக்,
செய்முறை – ஒரு கோப்பையில் போதுமான அளவு தண்ணீருடன் பாதாம் சேர்த்து 8 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.பின் இந்த பாதாமை மட்டும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து பால் பவுடரையும் சேர்த்து அரைத்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும்.பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள இளமையை மீட்டு தரும் பேஸ்பேக் தயார்.
முறையாக தயார் செய்த இந்த பேக்கினை முகம் ,கழுத்து பகுதிக்கு தடவி 25 - 30 நிமிடங்களுக்கு உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்துவிடவும்.
பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தேங்காய் பால், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இந்த பேக் சரும வறட்சிபிரச்சனையை போக்குகிறது.
பாதாம்பயன்படுத்திதயார்செய்யப்படும்இந்தபேக்ஆனது, சருமம்தளர்வடைவதைதடுக்கிறது.சருமத்தில்காணப்படும்சுருக்கங்கள், மென் கோடுகளை மறைக்கிறது.
பால்பவுடர், தேங்காய்பால்உள்ளிட்டபொருட்கள்கொண்டுதயார்செய்யப்படும்இந்தபேக்கொலாஜென்தட்டுப்பாட்டைதடுத்து, பொலிவான , மிருதுவான சருமம் பெற உதவுகிறது.
0
Leave a Reply