25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு

உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் வடை கடைகள், மாலை நேர சிக்கன், மட்டன் கடைகளில் சோதனை நடத்தி ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகள், ரோட்டோர சிக்கன், மட்டன் வறுவல், வடை கடைகள் ஏராளமாக உள்ளன. சில கடைகளைத் தவிர பெரும்பாலும் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.மேலும் பயன்படுத்திய எண்ணெய்யை அரசே வாங்கும் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் இது குறித்து ஏற்படும் நோய்கள் குறித்து கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News