25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
அரசு பஸ்களில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின்செண்பகத் தோப்பில் உள்ள சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அதன் ஓவியங்கள்வரையப்பட்டுள்ளது >> இந்திய சமத்துவ நாயகன் R.சங்கர் கணேஷ் 21-ம் ஆண்டு தொடர் சேவையாளர். >> ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை. >> ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா. >> செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >>


தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தும் வெந்தயம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தும் வெந்தயம்

வெந்தயம்உடலுக்குள் சென்று முடி வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை தூண்டுகின்றன. இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கின்றது.வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து பயன்படுத்தும் போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.இத்தனை அம்சங்கள் பொருந்திய வெந்தயத்தை எப்படி தலைமுடிக்கு அப்ளை செய்யலாம். 7 நாட்களுக்கு பின்னர் நிச்சயமாக உங்களின் தலைமுடி பிரச்சினைகள் சரியாகும்.

1. இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் ஒரு கப் அளவு வெந்தய விதைகளை எடுத்து பவுலில் போட்டு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

2. காலையில் எழுந்தவுடன் வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அந்த பேக்கை உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி சரியாக30 நிமிடங்கள் வரை வைத்திருந்து விட்டு குளிக்கவும்.

3. வெந்தயப் பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டு பொருளை நன்றாக கலந்து தலைமுடிக்கு அப்ளை செய்ய வேண்டும்.1 மணித்திற்கு பின்னர் ஷாம்பூ கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும்.

4. மீண்டும் வெந்தயத்தை எடுத்து ஒரு கப்பில் ஊற வைக்க வேண்டும்.

5. ஊற வைத்த வெந்தயத்தை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அந்த சாற்றை எடுத்து குளித்து முடித்த பின்னர் தலைமுடியை அந்த தண்ணீரில் அலச வேண்டும்.

6. வெந்தயப் பொடி மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் கலந்து தலையில் பூசி சுமாராக 30 நிமிடங்கள் வரை வைத்து விட்டு நன்றாக அலசிக் கொள்ளவும். 

7. மீண்டும் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும்.3,4 வாரங்களுக்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை விரைவில் பார்க்கலாம். அத்துடன் தலைமுடி வளர்ச்சியும் அதிகமாகும்.     

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News