25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நிலக்கடலை கூழ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிலக்கடலை கூழ்

தேவையான பொருட்கள் - நிலக்கடலை 1 கைப்பிடி அளவு, வாழைப்பழம் 1, பேரீட்சைப்பழம் 5 எண்ணிக்கை, தேன் சிறிதளவு, முந்திரி தேவையான அளவு, தேங்காய் துருவல் 3 ஸ்பூன்.

செய்முறை - நிலக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து, சுத்தமாக கழுவி அதனுடன் வாழைப்பழம், பேரீச்சம்பழம், தேன். உடைத்த முந்திரி, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ,மிக்ஸியில் அரைத்தால்,சத்தானமிக்ஸ்ரெடி.ஆப்பிளுக்குபதிலாகசப்போட்டா,மாம்பழம்,கொய்யா,சேர்த்துக்கொள்ளலாம்.வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பசி அடங்கும். புத்துணர்ச்சி தரும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News