25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம்.

ராஜபாளையம் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம், மதுரை அப்பல்லோ மருத்துவ மனை சார்பில் இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜவுளி வர்த்தக சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாலகுமார் வரவேற்றார்.டிரஸ்டிகள் சுப்பிரமணிய ராஜா, செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். ராஜபாளையம் மூத்தோர் நல சங்க நிர்வாகிகள், ஜவுளி வர்த்தக சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.முகாமில், ஹீமோகுளோபின், இ.சி.ஜி, ரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு, உள்ளிட்ட மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News