25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம்.

ராஜபாளையம் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம், மதுரை அப்பல்லோ மருத்துவ மனை சார்பில் இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜவுளி வர்த்தக சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாலகுமார் வரவேற்றார்.டிரஸ்டிகள் சுப்பிரமணிய ராஜா, செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். ராஜபாளையம் மூத்தோர் நல சங்க நிர்வாகிகள், ஜவுளி வர்த்தக சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.முகாமில், ஹீமோகுளோபின், இ.சி.ஜி, ரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு, உள்ளிட்ட மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News