25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தலைமுடி வறட்சியை போக்கும் செம்பருத்தி இலைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தலைமுடி வறட்சியை போக்கும் செம்பருத்தி இலைகள்

குளிர்ச்சியான இலைகள் என்பதால்,பெரும்பாலும் செம்பருத்தியை தலைக்கு பயன்படுத்துகிறார்கள்..ஷாம்புகளில் மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்..செம்பருத்தியின் பூக்களும், இலைகளும் இரண்டுமே மருத்துவ குணம் நிறைந்தது.தலைமுடி வறட்சியை போக்குவதற்கும், தலைமுடி கொட்டுவதை நிறுத்தவும், தலைமுடியும் அதிகமாக வளரவும், கண்களுக்கும் குளிர்ச்சி கிடைக்கவும், இந்த செம்பருத்தி பூக்கள், இலைகள் உபயோகமாகின்றன. வெறும் இலைகளையும் தலைக்கு கண்டிஷனர் போல பயன்படுத்தலாம்.. இந்த இலையை மைய அரைத்து தலைக்கு தடவினால், இயற்கையான கண்டிஷனர் கிடைத்துவிடும்..பேன்கள், அரிப்பு இருந்தாலும் நீங்கிவிடும்.. அல்லது வெறுமனே செம்பருத்தி பூக்களை,தலையில் வைத்துக் கொண்டு தூங்கினாலும், இந்த பூக்களின் வாசனைக்கு பேன்கள் ஓடிவிடும்... 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News