மீன் குழம்பை பொடி வகைகள் போட்டு செய்வதை விட அரைத்த மசாலா போட்டு செய்தால் நன்றாக இருக்கும்.
மீன் குழம்பை பொடி வகைகள் போட்டு செய்வதை விட அரைத்த மசாலா போட்டு செய்தால் நன்றாக இருக்கும்.
சிக்கன் கிரேவி செய்யும் போது.கிரேவியைஅடுப்பிலிருந்துஎடுப்பதற்கு முன் சிறிது முந்திரியுடன்பால் சேர்த்து அரைத்து கிரேவியில்சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால்சிக்கன் கிரேவி ருசியாக இருக்கும்.
கறியுடன்உருளைக்கிழங்கைசேர்ந்தால்சுவையாகவும்வாசனையாகவும் இருக்கும்.
தந்தூரி சிக்கன் செய்வதற்குசில்லி சிக்கன் பொடி சேர்ப்பதற்குபதிலாகமிளகாய்த்தூள்,மல்லித்தூள்சேர்த்துசெய்தால்தந்தூரிசிக்கன்சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்,
வீட்டில் தினமும் வைக்கும் குழம்பு பதார்த்தங்களில் கொஞ்சமா மீந்து விடும். அதை அடுத்த நாள் சூடு செய்வதற்காக தனியாக ஒரு பாத்திரத்தை தேட வேண்டாம். அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் இந்த சிறிய கிண்ணத்தை கல்லின் மீது வைத்து சுற்றிலும் தண்ணீர் ஊற்றி அதன் பிறகு மூடியை வைத்து குழம்பை மூடி விடுங்கள். ஐந்து நிமிடத்தில் குழம்பு நன்றாக சூடாகி விடும்.
0
Leave a Reply