25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


மின் வாகனங்கள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மின் வாகனங்கள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுற்றுசூழல்மாசுபாட்டை குறைக்கும்வகையில் மின்வாகனங்களை ஊக்குவிக்கும்பொருட்டு தமிழகஅரசு பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்காகதிருத்திய மின்வாகனகொள்கை வெளியிடப்பட்டநிலையில், மின்வாகனங்களுக்கு சாலைவரி விலக்கு, பதிவுக்கட்டணம் மற்றும்அனுமதி கட்டணத்தில்சலுகை எனபல கவர்ச்சிகரமானஅறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

மாநகரபோக்குவரத்திலும் முதற்கட்டமாகசென்னையில் மின்சார பேருந்துகள் அறிமுகம்செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலமுக்கிய நகரங்களில்மின்சார பேருந்துகள்அடுத்தடுத்த கட்டமாகபயன்பாட்டிற்கு வரஉள்ளது.மாநிலம்முழுவதும் மின்வாகனங்களின் பயன்பாடுஅதிகரித்து வரும்நிலையில், அவற்றிற்குசார்ஜ் செய்வது,பேட்டரி மாற்றுவதுஉள்ளிட்ட வசதிகளுக்காகசார்ஜிங் நிலையங்கள்அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மின்வாரியஅதிகாரிகள் பேசியபோது,“தமிழ்நாட்டில் மின்சாரவாகனங்கள் அதிகரித்துவருவதை கருத்தில்கொண்டு நகர்புறங்கள்மற்றும் நெடுஞ்சாலைகளில்500 இடங்களில் சார்ஜிங்நிலையங்கள் அமைப்பதற்கானசாத்தியக் கூறுகள்ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. ஆட்டோ,கார்கள் உள்ளிட்டபயன்பாட்டிலும்மின் வாகனபயன்பாட்டை அதிகரிக்கும்விதமாக பேட்டரிமாற்றும் நிலையங்கள்அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News