டைனோசர் அழிவுக்குப்பின் தான் காடுகளில் திராட்சை உற்பத்தி அதிகரிக்க உதவியது.
திராட்சை பழத்தில் பல சத்துகள் உள்ளன. இந்நிலையில் டைனோசர் இனம் அழிந்தது, திராட்சை உற்பத்தி அதிகரிக்க உதவியது என அமெரிக்க ஆய்வு கண்டுபிடித்துள்ளது. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் எவரெஸ்ட் சிகரத்தை விட பெரிய விண்கற்கள், பூமி மீது விழுந்ததில் பூமியில் வாழ்ந்த நான்கில் மூன்று பங்கு உயிரினங்கள் அழிந்தன. இதில் டைனோசரும் ஒன்று. பெரிய விலங்கான டைனோசர் அழிவுக்குப்பின் தான் காடுகளில் திராட்சை உள்ளிட்ட பல்வேறு தாவரங்கள வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply