வாழ்வை மேம்படுத்தும் கடல்சார் கல்வி.
அது நமது பாரதம்தான் சோழர்காலம் முதல் இன்று வரையில் கப்பல் துறையில் சிறந்து விளங்கும் நா. இவ்வுலகில் சுமார் 70 சதவீதத்திற்கு அதி மான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் கப்பல் மூலமாகவே நடைபெறுகிறது. நமது தேசிய கல்விக் கொள்கை 2020வும் திறன்மிகு கல்வியை ஊக்குவிக்கும் நிலையில், கடல்சார் கல்வி அவசியம் பெறுகிறது.
இத்துறைக்கான வேலை வாய்ப்பும், ஊதியமும் சுமார் லட்சம் வரை மாத சம்பளமாக பெரும் வாய்ப்புள்ளது.பி.எஸ்சி, நாட்டிக்கல் சயின்ஸ், பி.இ. மரைன் இன்ஜினியரிங் படிப்புகளை முடித்த பிறகு கப்பலில் மாலுமிகளாகவும், பொறியாளராகவும் வாய்ப்புள்ளது.
கடல்சார் சர்வதேச அமைப்பானது கப்பல் துறையில் பெண்களின் பங்கை ஊக்குவிக்கிறது. கப்பல் துறையில் உலகின் தலைசிறந்த நிறுவனங்களான மெர்ஸ்க், சி.எம்.ஏ.சி.ஜி.எம்.வி.,ஷிப் போன்றநிறுவனங்கள் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. பெண்களும் சாதிக்கலாம்
தகுதிகள்
பி.எஸ்சி., நாட்டிக்கல் சயின்ஸ், பி.இ., மரைன் இன்ஜினியரிங் படிப்புகளை வழங்க, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் கப்பல் போக்குவரத்து இயக்குனரகத் தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.இப்படிப்புகளில் சேர்க்கை பெற போக்குவரத்து இயக்குன ரகத்தின் அனுமதி பெற்றிருப்ப தும் அவசியமாகிறது.
இத்தகைய படிப்புகளை பயில மாணவர்கள் உடற்தகுதியும், சரியான கண்பார்வையையும் பெற்றிருப்பது மிகவும் அவசியம்.கலர் பிலைண்டர்ஸ் இருத்தல் கூடாது. கப்பலில் பயணித்து வேலைபார்க்க உள்ளதால், இத்தகைய உடற்தகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்ததுறையில்சேர்ந்துபயிலஇயற்பியல், கணிதம்மற்றும்வேதியியல்பாடங்களில்குறைந்தது 60 சதவீதமதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும்.இந்த படிப்புகளில் சேர்க்கை பெற இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஐ.எம்.யு., சி.இ.டி., என்ற நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.
0
Leave a Reply