மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் பத்தாம் திருநாள்
பத்தாம் திருநாள்
24.02.2024 சனிக்கிழமை (மாசி மாதம் 12ம் தேதி) பஞ்சமூர்த்தி புறப்பாடு காலை 7.15 7.45 மணிக்குள் கும்ப லக்னத்தில் தீர்த்தவாரி, மாலை 6.00 மணிக்கு பஞ்ச மூர்த்தி புறப்பாடு
மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா - ஸ்ரீமதி R.நளினா ராமலெக்ஷ்மி
ஸ்ரீ S.R.ஸ்ரீராம் ராஜா - ஸ்ரீமதி S.சாரதா தீபா
பஜன் மாலை 6.00 மணிக்கு
நிகழ்த்துபவர்: திரு. S.S. மாடசாமிராஜா அவர்கள் தலைமையில் வாழும் கலை அமைப்பினர்
0
Leave a Reply