NATIONAL PAPER DAY
5% காகிதம் விவசாயக் கழிவுகளான கரும்புச்சக்கை, நெல் மற்றும் கோதுமை வைக்கோல் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
காகிதம் தயாரிக்க காடுகள் அழிக்கப்படுவதில்லை. காகிதம் நடப்பட்ட மரங்களில், சமுதாய காடுகளில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.
77%காகிதம் சேகரிக்கப்பட்ட பழைய கழிவுக் காகிதத்திலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படுகிறது.
சுற்றுப்புற சூழலின் நண்பன். * மக்கும் தன்மை கொண்டது * மறுசுழற்சிக்கு உகந்தது, நிலையானது.
புவியின் சுற்றுச்சூழலை பாதுகாத்து காகித பயன்பாட்டை உற்சாகப்படுத்துவோம்.
0
Leave a Reply