பளிச்சென்ற கண்களைப் பெற ஜாதிக்காய்
ஜாதிக்காயைச் சிறிது பசும்பாலில்விட்டு அரைத்து மைபோல் குழைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு கண்களைச் சுற்றித்தடவி வர கண்கள் குளிர்ச்சி அடையும். பளிச்சென்ற கண்களையும் பெறலாம்.
கால் தம்ளர் பசலைக் கீரைச் சாறுடன் முக்கால் தம்ளர் சூடான பால் கலந்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், நீர்க்கடுப்பு சுத்தமாகக் குறையும். பெண்களுக்கு ஏற்படுகிற கருப்பை நோய்கள் குணமாகும்.
0
Leave a Reply