சென்னை துறைமுகத்தில் 11-வது சர்வதேச இளையோர் பாய்மர படகுப்போட்டியின் தொடக்க விழா .
11-வது சர்வதேச இளையோர் பாய்மர படகுப்போட்டியின் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் நேற்று பங்கேற்றனர். தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு, கடலோர காவல்படை (கிழக்கு மண்டலம்)கமாண்டர் தத்விந்தர்சிங் சைனி, சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர்விஸ்வநாதன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
0
Leave a Reply