ஈறுகளின் இரத்தக் கசிவு குறைய
ஆமணக்கு எண்ணெயில் ஒரு கட்டி கற்பூரம் கலந்து ஈறுகளில் மசாஜ் செய்து வந்தால் ஈறுகள் பலவீனமாக இருந்தால் உறுதியளிக்கும் .
மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து ஈறுகளில் தேய்த்து மசாஜ் செய்தாலும் கிருமிகள் அழிந்துவிடும்
தேங்காய் எண்ணெய் கொண்டு ஈறுகளில் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் .
இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் செய்து வந்தாலே ஈறுகளின் இரத்தக் கசிவு குறையும் அதோடு உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருந்தாலும் நீங்கும்.
0
Leave a Reply