25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராஜபாளையத்தில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.மாநிலத் தலைவர் அழகு சுந்தரம் தலைமையில் ,பொதுச்செயலாளர் வீரணன் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி போக்குவரத்து போலீசார், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோ ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கி,டிரைவர்கள் ஆட்டோ போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அதிகமான ஆட்களை ஏற்றக்கூடாது, உள்ளிட்ட விழிப்புணர்வை வலியுறுத்தினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News