25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களால் மறக்க முடியாதபிரபலம் நடிகை சமந்தா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களால் மறக்க முடியாதபிரபலம் நடிகை சமந்தா

கொடியநோயால் பாதிக்கப்பட்டுள்ளஇவர் படங்களில்நடிப்பது இல்லை,மற்றபடி சின்னசின்ன நிகழ்ச்சிகள்கலந்துகொள்வது எனபிஸியாக இருக்கிறார்.அவர்பூரண குணமடைந்துவிரைவில் திரையுலகில்பிஸியாக நடிக்கவேண்டும் என்பதுரசிகர்களின் ஆசையாகஉள்ளது.அண்மையில்அவர் கொஞ்சம்கிளாமரான உடையில்போட்டோ ஷுட்நடத்தி வெளியிடஅதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வந்தார்கள்.சமந்தாஏற்கெனவே பள்ளி குழந்தைகளுக்காகEkam நிறுவனம், ஆடை துறையில்Saaki என்ற நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவர்Tralala என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.எனது சொந்ததயாரிப்பு நிறுவனத்தைஅறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிறுவனத்தின்மூலம் நல்ல படங்களை கொடுப்பேன். என பதிவு செய்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News