ஷீரடி சாய் பாபா மகா சமாதி தினம்
ராஜபாளையத்தில் ஷீரடி பாபா மகா சமாதி தினத்தையொட்டி சாய் பாபா கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.காலை 5:30 மணிக்கு காலை ஆரத்தி தொடர்ந்து சாய் நாதர் மகாயாகம், மங்கல ஸ்நானம், சத்ச ரித பாராயணம் நடந்தது. பகல் 10:00 மணிக்கு 108 சங்கினால் மகா ருத்ராபி ஷேகம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் சாயி பஜனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து சயன அலங்காரம், யான ஆரத்தி சிறப்பு அன்னதானம் நடந்தது மாலையில் பக்தர்கள் புஷ்பாபிஷேகம் அதனை தொடர்ந்து துாப ஆரத்தி பிரசாதம் வழங்கும் நிகழ் சிகள் நடைபெற்றன.
0
Leave a Reply