தென்னிந்தியர்கள் பற்றி கமென்ட் ஸ்ருதிஹாசன் கோபம்
நடிகை ஸ்ருதிஹாசன், சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது, ஒரு ரசிகர் 'தென்னிந்திய பாஷையில் ஏதாவது சொல்லுங்களேன்' எனக் கேட்டார். இதற்கு ஸ்ருதி "தென்னிந்தியர், வட இந்தியர் என்று கேட்பதே ஒருவிதமான இனவாதம்தான். தென்னிந் தியர்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் என கிண்டலடிப்பது சரியல்ல. அப்படி சொன்னால் போடா என்று நான் தென்னிந்திய பாணியில் சொல்லி விடுவேன்" எனக் கூறினார். சமீபத்தில் அம்பானி மகன் திருமண விழாவில் நடிகர் ஷாருக்கான். தெலுங்கு நடிகர் ராம்சரணை, இட்லி, வடை, ' என அழைத்தது சர்ச்சையானது. சாருக்ஹானை பார்த்து ரோட்டி, பாவ் பாஜி என்று கூப்பிடவா? அது சரியல்ல .
0
Leave a Reply