வில்லியாக நடிக்க விரும்பும் தெலுங்கு முன்னணி நடிகை அனுபமா
மலையாளத்தில் வெற்றி பெற்ற பிரேமம் படம் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில் கதாநாயகியாக விதம்விதமான கதாபாத்திரங்களில் நடிப்பது வேறு. வில்லியாக நடிப்பது வேறு. எனக்கு ஒரு படத்திலேனும் முழுமையான வில்லி கதா பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. வில்லியாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற வேண்டும் என்பது எனது கனவு. வில்லி வாய்ப்பு எந்த மொழி படத்தில் கிடைத்தாலும் நடிக்க தயாராக காத்திருக்கிறேன்' என்றார்.மலையாளத்தில் வெற்றி பெற்ற பிரேமம் படம் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் ஜோடியாக “கொடி”, ஜெயம் ரவியுடன் “ சைரன்”, அதர்வாவுடன் “தள்ளிப்போகாதே ”ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மேலும் இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
0
Leave a Reply