25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


2040ல் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள 'ரெட் பிளவர்' கதை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2040ல் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள 'ரெட் பிளவர்' கதை.

நடிகர் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ள ,ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் படம் 'ரெட் பிளவர்'. இதன்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்னேஷ், "ரெட் பிளவர் படத்தின் கிரா பிக்ஸ் காட்சிகளுக்கே அதிக செலவானது. இந்த படம் ரூ.8 கோடி பட்ஜெட்டை தாண்டியது" என்றார். 2040ல் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அந்த காலகட்டத்தில் வரும் பிரச்னையை ரெட் பிளவர் என்ற ஆர்மி எப்படி தடுக்கிறது என்ற ரீதியில் உருவாகியுள்ளதாம். அப்போதைய பிரதமராக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News