சிகப்பழகு பெற.......
முகத்தை கழுவி சுத்தம் செய்து காயவைக்க வேண்டும். இரவில் படுக்கும் முன், தேன், எலுமிச்சை சாறு, பாலாடை, கடலை மாவு தலா ஒரு டீஸ்பூன் எடுத்து கலந்து வைக்கவும்...
முகத்தில் மேல் நோக்கி லேசாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் காய வைக்க வேண்டும்...
பின் காலையில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் சிகப்பழகு பெறும்..மற்றவர்கள் பொறாமை படும் அளவிற்கு சிகப்பழகு தரும் நைட் கிரிம்.
0
Leave a Reply