பெண்களின் முகத்தில் உள்ள முடிகள் உதிர
மஞ்சள் செடியின் இலைகளில் 10 எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து இடித்துத் தூளாக்கி அத்துடன் 30 மில்லி தேங்காயெண்ணையை கலந்து வைத்துக்கொண்டு தினமும் இரவு இந்த எண்ணெயை முடி வளர்ச்சியுள்ள இடத்தில் நன்கு தேய்த்து காலையில் குளித்துவிட இரண்டு மூன்று நாட்களிலேயே முடிகள் உதிர்ந்துவிடும் பிறகு முளைக்காது .
0
Leave a Reply