25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


117 வீரர், வீராங்கனைகள் இந்திய அணியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில்  இடம் பிடித்துள்ளனர் இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

117 வீரர், வீராங்கனைகள் இந்திய அணியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில்  இடம் பிடித்துள்ளனர் இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது

.இந்திய ஒலிம்பிக் அணி 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-த் தேதி வரை நடக்கிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத் தப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அணியினருடன் பயிற்சியாளர் கள், உதவிஊழியர்கள். அதிகாரிகள் உள்பட மொத்தம் 140 பேர் செல்லவும் மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் அமைப்பு கமிட்டி விதிமுறைப்படி ஒலிம்பிக் கிராமத்தில் வீரர், வீராங்க னைகள் தவிர்த்து பயிற்சியாளர், மருத்துவ அதிகாரிகள், உடல் தகுதி நிபுணர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் உள்பட 7 பேர் மட்டுமே தங்க அனுமதி அளிக்கப்பட்டும் எது விளையாட்டு வீரர்களின் தேவைகளை பூர்த்தி காசு கூடுதலாக செல்லும் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் உள்ளிட்டோர் ,ஒலிம்பிக் கிராமத்துக்கு வெளியில் உள்ள  ஹோட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகளை  மத்திய அரசு செய்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News