25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உயிருக்கு ஆபத்து வரும் திரவ நைட்ரஜன் ஸ்மோக் வகை உணவு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உயிருக்கு ஆபத்து வரும் திரவ நைட்ரஜன் ஸ்மோக் வகை உணவு

திரவநிலை :-ன்ன நைட்ரஜனில் பிஸ்கட்டை நனைத்து, அதை உண்ணும்போது நைட்ரஜன்,காற்றின் வெப்பத்தில் ஆவியாகிறது. அதை உண்ணும்போது வாயில் இருந்தும். மூக்கின் துவாரங்களில் இருந்தும், புகை கிளம்புகிறது. திரவ நிலையில் நைட்ரஜன் இருக்கும் போது அதன் வெப்பநிலை, மைனஸ் 196 டிகிரி யாக இருக்கம். பிஸ்கட்டை திரவ நைட்ரஜனில் முக்கி கையில் எடுத்து, வாயில் போட வேண்டும். அந்த சில நொடி நேரத்தில், திரவ நைட்ரஜன் ஆவியாக விடும். ஆனால், திரவ நைட்ரஜனை அப்படியே பருகினால், அதீத குளிர்ச்சியான அது, நேரடியாக சுவாசப் பாதை, உணவு குழாய் போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தும். எவ்வாறு கடுமையான வெப்பம் ,தீக்காயங்களை ஏற்படுத்துமோ, அதே போல், அதீத குளிர் தன்மையும் தீங்கை ஏற்படுத்தும்.

சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் தாவணகெரேவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலியில் துடிதுடித்த வீடியோ, இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.குழந்தைகளுக்கு :- ஒரு பொருளை சாப்பிட தருவதற்கு முன், அதன்பாதுகாப்பு தன்மையை உறுதி செய்வது. பெற்றோரின் கடமை, எனவே அப்பொருளின் தன்மை குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு அவசியம்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News