25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செடியில் நிறைய  பூக்கள்  பூக்க
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செடியில் நிறைய பூக்கள் பூக்க

கடலைபுண்ணாக்கு  500 gm, வேப்பம் புண்ணாக்கு 200gm ,சேர்த்து அது மூழ்கும்  அளவு , ஒரு பக்கெட்டில் 

தண்ணீர் விட்டு, 2  OR 3 நாட்கள்  வரை ஊற வைக்கவும்.  பக்கெட்டை  துணியால் கட்டி  மூடி வைக்கவும் . ஊற வைக்கும் போது  இரண்டு புண்ணாக்குகளையும் கையால் , தினமும் ஒரு முறை நன்றாகக் கலக்கி விடவும் . அதை 1 க்கு 6  மடங்கு விட்டு நன்றாகக்  கலந்து கொண்டு செடிகளுக்கு  1 CUP  வீதம் ஊற்றி வந்தால், நிறைய மொட்டுக்கள் வரும் . நிறைய பூக்கள்  பூக்கும்.

 


 

 

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News