25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ABOVE 65 வயதை கடந்தவர்கள்  உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ABOVE 65 வயதை கடந்தவர்கள் உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள், 

வேகமாக திரும்பாதீர்கள்.

 கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள்.

நின்றவாறு கால்சட்டை  மாட்டிக் கொள்ளாதீர்கள்.

.Sit-ups அதாவது எதையும் பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதான பயிற்சிகளை செய்யாதீர்கள்.

.இடுப்பை இடமும் வலமுமாக திருப்பாதீர்கள்.

பின்புறமாக நடக்காதீர்கள்.

.எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள்

.படுக்கையில் இருந்து எழும் போது உடனடியாக எழுந்து நிற்கவோ நடக்கவோ செய்யாதீர்கள்

 உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள் அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும். 

சரியான தலையனையே உபயோகிக்காவிட்டால் கழுத்துவலிக்கும் அப்போது கால்களை ஓவ்வொன்றாக உயர்த்தி கால் 
விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள் வலி சரியாகும். 

கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வலியோ வந்தால் எதிர்பக்க கையை உயர்த்த வேண் டும்,வலது கால் வலித்தால் இடது கையையும், இடதுகால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். நீங்கள் நலமாக உணர்வீர்கள்.
திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால்  எதிர்புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News