25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ரசம் தாளிக்கும் போது சிறிது வெந்தயம்போட்டு ரசம் தாளித்தால் மணமாக இருக்கும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரசம் தாளிக்கும் போது சிறிது வெந்தயம்போட்டு ரசம் தாளித்தால் மணமாக இருக்கும்.

வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

முடக்கத்தான் கீரை கிடைக்கும் காலத்தில் வாங்கி உலரவைத்து இட்லி மிளகாய்ப் பொடி செய்யும்போது அதைக் கலந்து அரைத்து பயன் படுத்தினால், மூட்டு வலி குறையும்.

வெங்காயச் சட்னி கசக்காமல் இருக்க , வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கிய பின் அரையுங்கள். சட்னி கசக்காமல் இருக்கும்.

 ரசம் தாளிக்கும் போது சிறிது வெந்தயம்போட்டு ரசம் தாளித்தால் மணமாக இருக்கும்.

 மோர் குழம்பு தாளிக்கும் போது தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால் மோர் குழம்பு மணமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News