25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆடி அவ்வை நோன்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆடி அவ்வை நோன்பு

ஆடி செவ்வாய்க்கிழமை அன்று அவ்வை நோன்பு இருக்கும் பெண்கள் அனைவரும் ஒரு வீட்டில் கூடுவார்கள். அங்கு குழந்தைகளை தவிரவேறு ஆண்கள் இருக்கக்கூ டாது. 10 மணிக்கு மேல் பூஜை தொடங்குவார்கள் . வயதில் முதிர்ந்த பெண்மணிகள் அவ்வையார் கதைகள்,அம்மன் கதைகள் கூறுவார்கள், பிறகு பூஜை தொடங்குவார்கள் இதில் உப்பில்லாத கொழுக்கட்டை பிரசாதமாக நெய்வேத்தியம் செய்யப்படும். இதை ஆண்கள் சாப்பிடக்கூடாது. இந்த பூஜை எல்லாம் முடிந்து மறுநாள் காலையில் தான் ஆண்கள் வீட்டுக்கு வரலாம்.சகலநன்மைகளும்தரும்இந்தவிரதம், தமிழகத்தின்தெற்குபகுதியில்ஆடிமாதம்செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News