25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உணவு உண்ட உடனே குளித்தால் ஆரோக்கியத்தை பாதிக்கும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உணவு உண்ட உடனே குளித்தால் ஆரோக்கியத்தை பாதிக்கும்

உணவு உண்ட உடனே குளிக்கக் கூடாது என்பது நம்பிக்கை. இவ்வாறு செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.சோம்பேறித்தனம் ஏற்படும் .உடலில் எரிச்சலை உண்டாக்கும். சாப்பிட்டு30 நிமிடம் கழித்துதான் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

நேரமின்மையால்இரண்டு நிமிடம் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடாமல் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்., பல முறை நமக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கிறோம். இதனால், பல தீமைகள் ஏற்படும். நம்மில் பலர் உணவு சாப்பிட்டவுடன் குளிப்போம்.லேசான சாப்பாடு சாப்பிட்டுவிட்டு உடனே குளிக்கலாம். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.  .உணவு உண்ட உடனே குளித்தால் ஆரோக்கியத்தை பாதிக்கும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News