25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ராதிகா மெர்சண்டின் பிரைடல் ஷவர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராதிகா மெர்சண்டின் பிரைடல் ஷவர்

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்டிற்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்சண்டும் காதலித்து வந்தனர், இந்நிலையில் இரு குடும்பத்தினரும் இதனை ஏற்றுக் கொண்டு கோலாகலமாக நிச்சயதார்த்தை நடத்தினர்.கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் இவர்களின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் இருந்து பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். உலகமே மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை உற்று நோக்கியது.

 

.ஜூலையில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அண்மையில் ராதிகா மெர்சண்டின் பிரைடல் ஷவர் நிகழ்ச்சி வண்ணமயமான முறையில் அரங்கேறி இருக்கிறது. பிரின்சஸ் டெய்ரீஸ் தீமை ( theem )அடிப்படையாக கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஒரு கனவுலகமே கண் முன் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.


பிங்க் மற்றும் பர்பிள் நிறங்களை அடிப்படையாக கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அது தவிர பிரம்மாண்ட விருந்தும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. ப்ளோரா இந்தியா என்ற நிறுவனம் இதற்கான அலங்காரங்களை செய்தது. இந்த வீடியோவை அந்த நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுஇந்த நிகழ்ச்சியில் மணப்பெண் தோழிகள் அனைவரும் பிங்க் நிற ஆடையும் மணப்பெண்ணான ராதிகா மெர்ச்சண்ட் வெள்ளை நிற ஆடையும் அணிந்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் தான் . இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News