25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்தியக்  கனவினை நனவாக்கிய  செஸ் ஒலிம்பியாட்  இந்திய செஸ்  நட்சத்திரங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியக்  கனவினை நனவாக்கிய  செஸ் ஒலிம்பியாட்  இந்திய செஸ் நட்சத்திரங்கள்.

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 45 வது சீசன் ஹங்கேரியில் நடந்தது. மொத்தம் 197 அணிகள் களமிறங்கின. ஒபன் பிரிவில் இந்தியா சார்பில் குகேஷ் அர்ஜீன் எரிகைசி, பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பங்கேற்றனர்.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன்முறையாக 11 சுற்றில் 10 வெற்றி 1 டிரா என 21 புள்ளி எடுத்த இந்தியா முதலிடம் பிடித்து, இந்தியா சாம்பியன் ஆனது. 10 போட்டியில் 9 புள்ளி எடுத்த குகேஷ் ( 8 வெற்றி 2 டிரா ) 11-ல் 10 புள்ளி எடுத்த அர்ஜீன் ( 9 வெற்றி 2 டிரா ) என இருவரும் தனிநபர் பிரிவுகளில் தங்கம் வென்றனர்.

 பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் ஹரிகா, திவ்யா, வைஷாலி, வந்திகா, தானியா பங்கேற்றனர். 11 சுற்றில் 19 புள்ளி ( 9 வெற்றி 1 டிரா 1 தோல்வி ) எடுத்து முதன்முறையாக தங்கம் வென்று சாதித்தது. தனிநபர் பிரிவில் திவ்யா ( 11-ல் 8 வெற்றி 3 டிரா ) வந்திகா ( 9-ல் 6 வெற்றி 3 டிரா ) தங்கம் கைப்பற்றினர்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை கோப்பை வென்றவர் இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 54 இளம் இந்திய செஸ் நட்சத்திரங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இவர் குறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியில் இந்திய செஸ் வளர்ச்சியின் தந்தை என பாராட்டு தெரிவித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News