25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பாரிசில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு  முதல்வர் ஸ்டாலின் காசோலைகளை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரிசில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் காசோலைகளை வழங்கினார்.

பாரிசில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு 2 கோடி, வெண்கலம் வென்ற வீராங்கனைகள் நித்யஸ்ரீ, மனிஷா உயரம் தாண்டுதலில் வெண்கலம், வென்ற மாரியப்பன் ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் என மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News