25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


குளிரான கடல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குளிரான கடல்

உலகின் முக்கிய ஐந்து பெருங்கடல்களில் சிறியது ஆர்க்டிக், இதன் பரப்பளவு1.40 கோடி, சதுர கி.மீ. இது குளிரான கடல் எனவும் அழைக்கப்படுகிறது. சர்வதேச நீர்நிலையியல் நிறுவனம் இதை பெருங்கடல் என ஒப்புக்கொள்கிறது. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்களுக்கு நடுவே இக்கடல் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் இக்கடல் பகுதி பனிக்கட்டியாக உறைந்து விடுகிறது. கோடைகாலத்தில்50 சதவீதம் உருகுகிறது. இதன் சராசரி ஆழம்3406 அடி, இதை ஆர்க்டிக் மத்திய தரைக்கடல் என அழைக்கின்றனர். இதனடியில் நிறைய தனிமங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News