25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள்(Ganesh), Cool Lip,  கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனை செய்வோர்கள் தொடர்பாக 9042738739 என்ற எண்ணிலும் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக 9443967578 என்ற எண்ணிலும் Whatsapp மூலமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றி விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் கட்டணமில்லா தொலைபேசி (Toll free) எண் 10581 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.மேலும் மேற்கண்ட புகார்கள் வரப்பெறும் பட்சத்தில் Cool Lip,  புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,  I A S. அவர்கள் எச்சரித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News