என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும் என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இளைய ராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இளையராஜா வெளியிட்ட பதிவில்சமீபத்தில் கும்பகோணத்தில்''பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்க முடியாது, நன்றி. இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
Leave a Reply