25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ராஜபாளையம் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை தேவை

ராஜபாளையம் நகர்ப் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வரையிலான விவசாய பகுதிகளில் மானாவரி பயிர்களான எள், உளுந்து, அவரை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்து தானியங்களை பிரிக்க விவசாயப் பகுதிகளில் இருந்து மெயின் ரோட்டிற்கு கொண்டு வந்து உலர்த்தி தானியங்களை பிரித்து எடுத்தபின்கழிவுகள் ரோட்டோரம் விட்டு செல்வது தொடர்கதையாகிறது.இதில் சிலர் தீ வைப்பதால் சமூக ஆர்வலர்களால் பாதுகாத்து வளர்க்கப்படும் பச்சை மரங்கள்கருகி தீக்கிரையாவதுடன் மின் ஓயர்கள் பாதிப்பு என்பது தொடர்கிறது.ஏற்கனவே ஆலமரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் கருகி சேதம் அடைந்துள்ளன.இதே நிலை அப்பாள் ராஜா ஊரணி, தாட்கோ காலனி, ராஜூக்கள் கல்லுாரி அருகிலும், அலுமினியம் கம்பெனி, தனியார் மூலிகை கம்பெனி, முடங்கியார் பாலம் அடுத்த வனத்துறை குடியிருப்பு என ரோட்டோர பகுதிகளில் விவசாய கழிவுகள் எரிப்பது தொடர்கிறது.விவசாய கழிவுகளை தீ வைத்து எரிப்பதை வனத்துறை அதிகாரிகள் தடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News