இராஜபாளையத்தில் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை புதிய ஷோரும் திறப்பு விழா
தென்காசி ரோடு தெற்கு போலிஸ்ஸ்டேஷன் எதிரே .இராஜபாளையம் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 8வது கிளை ஆனந்தாஸ் குருப் பீம் ஆனந்த் உள்ளிட்ட நகர் பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு 34 ஆண்டுகளாக வணிகத்தில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய டிசைன்களையும், நாகரிக மாற்றத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை வழங்கி வருகிறது.
0
Leave a Reply