25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மூன்றாவது 'யூத்' ஒருநாள் போட்டியில் இந்திய அணி  வெற்றி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூன்றாவது 'யூத்' ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

புதுச்சேரியில், 19 வயதுக்குட்பட்ட இந்தியா, ஆஸ்திரே லியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட 'யூத்' ஒருநாள் தொடரில் பங்கேற்றன. முதலிரண்டு போட்டி யில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி யது. நேற்று, மூன்றா வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ் திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.

 இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் டுக்கு 324 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆலிவர் பீக் (111), ஸ்டீவன் ஹோகன் (104) சதம் கடந்து கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்றஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட் டுக்கு 317 ரன் எடுத்து அதிர்ச்சி தோல்விய டைந்தது.

இந்தியா சார்பில் ஹர்திக் ராஜ் 3, கிரண் சோர்மலே, யுதாஜித் குஹா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.வெற்றி கண்ட இந்தியா 3-0 என, தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News