சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட இணையவழி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு கணினி அறையில் (22.03.2024) மக்களவை பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட இணையவழி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி (First Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
0
Leave a Reply