25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சர்வதேச மகளிர் தினம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச மகளிர் தினம்

மகளிர் தின வாழ்த்துக்கள் 1913 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி முதல் மகளிர் தினமாக உலகம் முழுவதும் கடைபிடித்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் மென்மையானவர்களாக இருந்தாலும் செயலில், பொறுமையில், வேலையில், இரக்கத்தில்,  மனவுறுதியிலும் ஆண்களை விட  உயரமான இடத்தில் பெண்கள் உள்ளனர்.அடுப்படியில் வேலை செய்யவும், கணவனுக்கு அடி பணிந்தும், குழந்தைகளை வளர்ப்பதும் தான் பெண்களின் வேலை. அவர்களின் மனதில் தோன்றும் ஆசைகள் எல்லாம், குழி தோண்டி புதைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது எல்லாமே மாறி ,பெண்களை மதிக்கும் சமுதாயமாக, உலகம் மாறிக் கொண்டு வருகிறது. வெளியில் வேலை செய்யும் வாய்ப்புகளும், கல்வி கற்கும் வாய்ப்புகளும், பொருளாதார சுதந்திரமும் பெண்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.பெண்களும்' ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல'. எல்லா துறைகளிலும் நுழைந்து சாதனை படைத்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டு சோர்வு அடையாமல் ,தனித்து நின்று போராடி ,ஜெயிக்கும் பெண்களாக பிரகாசிக்கின்றனர். பெண்கள் எப்போது தனக்காக வாழ ஆரம்பிக்கப் போகிறார்களோ' அப்பொழுது மிகப் பெரிய மாற்றம் வரும்.105-year-old Pappammal organic farmer from Coimbatore is celebrating her Padma Shri award  பெற்ற சாதனைப் பெண் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News