25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பெண்களுக்கான ஐ.டி.எப். டென்னிஸ் தொடரில் ராஷ்மிகா 2-வது இடம் கைப்பற்றினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான ஐ.டி.எப். டென்னிஸ் தொடரில் ராஷ்மிகா 2-வது இடம் கைப்பற்றினார்.

கர்நாடகாவில் மைசூருவில், பெண்களுக்கான ஐ.டி.எப். டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அமெரிக்காவின் ஜெஸ்சி அணி மோதினர்.முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ராஷ்மிகா, இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை பிரேக்கர் வரை சென்றது. ராஷ்மிகா 6-3,3-6 6-7, என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2-வது இடத்தை கைப்பற்றினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News