25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கடலுக்குள் மலை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கடலுக்குள் மலை

கடலுக்கடியில் உயரமான மலை மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா கடலில் கண்டறியப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து7484 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம்5429 அடி. பரப்பளவு14 சதுர கி.மீ. இது உலகின் உயரமான கட்டடம் துபாயின் புர்ஜ் கலிபாவை விட2 மடங்கு அதிகம். கடல் மலை என்பது கடலின் தரைப்பகுதியில் இருந்து உயர்ந்து, அதே நேரத்தில் கடல் மட்டத்தை அடையாமல் கடலில் மூழ்கியிருக்கும் பெரிய நில வடிவம். செயற்கைக்கோள் தரவுகளின்படி, கடலுக்கு அடியில்3280 அடி உயரத்துக்கு மேலான ஒரு லட்சம் கடல் மலைகள் உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News