தேசிய பெண் குழந்தைகள் தினம்
தற்போதைய சமூகம் மாறத் தொடங்கி பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை வீட்டில் இருக்கும் தேவதையாக கொண்டாட வேண்டும். . 2008 இல் இத்தினம் உருவாக்கப்பட்டு பெண் குழந்தைகளுக்கு,சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன. 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சுகாதாரம், சத்தான உணவு உள்ளிட்ட அனைத்தும், பாலின பாகுபாடின்றி. பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
0
Leave a Reply