25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழியும் தாவரங்களின் பட்டியலில் நீலக்குறிஞ்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அழியும் தாவரங்களின் பட்டியலில் நீலக்குறிஞ்சி

நீலக்குறிஞ்சி செடிகள் அழியும் தாவரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு (ஐ.யு.சி.என்.,) தெரிவித்துள்ளது. நீலக்குறிஞ்சி மலர்கள் அரிதான தாவரம், பாதுகாக்கப்பட வேண்டிய தாவரம் என தெரிவித்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் சோழா காடுகளில் காணப்படும் புதர்செடி தான் நீலக் குறிஞ்சி. இவை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூ பூக்கின்றன. ஊதா நிறத்திலான இந்த நீலக்குறிஞ்சி மலர்களில் இருந்து தான் நீலமலை என்ற பொருள்படும் நீலகிரி மலை என்ற பெயர் வந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News