25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


T-20 பெண்கள் உலக கோப்பை முதல் போட்டியில்  நியூசிலாந்து அணி வெற்றி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

T-20 பெண்கள் உலக கோப்பை முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

ஐ.சி.சி. சார்பில் பெண்களுக்கான 9-வது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன. A பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது முதல் போட்டியில் வலிமையான நியூசிலாந்தை எதிர்கொண்டது.

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன் குவித்தது. கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஷபாலி 2, மந்தனா 12 மோசமான துவக்கம் கொடுத்தனர். இந்திய அணி 19 ஓவரில் 102 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News