நோபல் பரிசு,மாகசேசே விருது, பாரத ரத்னா மூன்று விருதுகளை பெற்றவர்-- அன்னை தெரசா
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்- கோவை
வடஇந்தியாவின் மான்செஸ்டர்-கான்பூர்
இந்தியாவின் மான்செஸ்டர்-மும்பை
உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க விருது- நோபல் பரிசு
ஆசியாவின் மிக உயர்ந்த விருது -மாகசேசே விருது
இந்திய அரசின் மிக உயர்ந்த விருது- பாரத ரத்னா
இந்த மூன்று விருதுகளை பெற்றவர்-- அன்னை தெரசா
0
Leave a Reply