இராஜபாளையத்தில் மின் குறை தீர்க்கும் முகாம்
இராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, இராஜபாளையம், பொன்னகரம், செயற்பொறியாளர் அலுவலத்தில் ஜீலை 9 காலை 11 மணி முதல் 1.00 மணி வரை குறைகளை கேட்டறிய இருப்பதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
0
Leave a Reply