25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பாரத பிரதமரின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரத பிரதமரின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில்  பாரத பிரதமரின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ்   நடப்பு 2022-2023 ரபி பருவ பயறு வகை பயறுகள் பயிர் காப்பீடு செய்வதற்கு 15.11.2022 கடைசி தினமாகும். இதை கருத்தில்கொண்டு 12.11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரு  தினங்கள் அரசு விடுமுறை தினத்தில் பயிர் காப்பீட்டு பணிக்காக வங்கிகள் மற்றும் விருதுநகர்  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள், இ-சேவை மையங்கள் அனைத்தும் விவசாயிகளின் நலனுக்காக  பயிர் காப்பீடு பதிவு செய்யும் பணிக்காக  மட்டும் செயல்படும்  என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S.,  அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News